அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள். கர்த்தர் இப்பொழுது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை குறித்து ஜனவரி 1-ஆம் தேதியில் நடந்த வாக்குத்தத்தக் கூட்டத்தில் தீர்க்கதரிசனமாய் வெளிப்படுத்தியிருந்தாலும் , அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நமது கடமை. அம்மக்களில் பாவத்திலிருக்கிறவர்கள் மனந்திரும்பவும், ஓரினச்சேர்க்கை பாவம் முற்றிலுமாய் ஒழியவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். https://youtu.be/5JJnfRmGYY4
எங்களது சபை (GRACE OF JESUS CHRIST CHURCH) உபவாசக் கூட்ட ஆராதணையில், கர்த்தர் வெளிப்படுத்தின அவரது சித்தம் நிறைவேறியது. அமைய உள்ள ஆட்சி நன்மையை கொண்டுவரத்தக்கதாகவும், கர்த்தரின் சித்தங்களும், திட்டங்களும் இவ்வாட்சியின் மூலமாய் நிறைவேறவும் தொடர்ந்து ஊக்கமாக ஜெபித்துக்கொள்ளுங்கள். https://youtu.be/PH0i9xvHT4g
Please Pray for Kerala Fire accident. 2016 - ஆம் ஆண்டை குறித்து கர்த்தர் பேசின தீர்க்கதரிசன வார்த்தைகளில் இதுவும் ஒன்று. https://www.youtube.com/watch?v=fzJA24fSxgY
கர்த்தரின் பெரிதான கிருபையால் 12-வது ஆலயத்தை G.S.M. ஊழியத்திற்காக நமது ஊழியப் பங்காளர்கள் மூலமாய் கட்டிக் கொடுக்க கர்த்தர் கிருபை செய்தார். தீப் இன பழங்குடி மக்களுக்காக இவ்வாலயத்தை கட்ட கர்த்தர் கிருபை செய்தார். இது எங்களது கிளைச்சபை அல்ல. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 23.03.2016 அன்று சபை பயன்பாட்டிர்காக இறை ஒப்படைப்பு செய்யப்பட்டது. கர்த்தருக்கே…
கர்த்தரின் பெரிதான கிருபையால் எங்கள் ஊழியத்தின் மூலமாய் கட்டப்பட்ட 10-வது ஆலயம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவரை வெவ்வேறு மிஷினரி இயக்கங்களுக்கு 10 ஆலயங்களை கட்டிக்கொடுத்துள்ளோம் (இதில் ஒன்றும் எங்களது கிளைச்சபை அல்ல). இவ்வாலயம் Rev. Dr. ஜான் வெஸ்லி பொன்னையா அவர்களின் இயேசுவின் மந்தை மிஷினரி ஊழியத்திற்காய் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காய் உதவி வருகிற அன்பு…
நிறைவேறிய தீர்க்கதரிசனங்களில் சில... கர்த்தரின் கிருபை மனிதனுக்கு இன்றியமையாதது என்று திட்டமாய் உணர்த்தியது நடந்து முடிந்த நிகழ்வுகள். https://www.youtube.com/watch?v=FVYOmviA20A