கர்த்தரின் பெரிதான கிருபையால் 12-வது ஆலயத்தை G.S.M. ஊழியத்திற்காக நமது ஊழியப் பங்காளர்கள் மூலமாய் கட்டிக் கொடுக்க கர்த்தர் கிருபை செய்தார். தீப் இன பழங்குடி மக்களுக்காக இவ்வாலயத்தை கட்ட கர்த்தர் கிருபை செய்தார். இது எங்களது கிளைச்சபை அல்ல. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 23.03.2016 அன்று சபை பயன்பாட்டிர்காக இறை ஒப்படைப்பு செய்யப்பட்டது. கர்த்தருக்கே…
கர்த்தரின் பெரிதான கிருபையால் எங்கள் ஊழியத்தின் மூலமாய் கட்டப்பட்ட 10-வது ஆலயம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவரை வெவ்வேறு மிஷினரி இயக்கங்களுக்கு 10 ஆலயங்களை கட்டிக்கொடுத்துள்ளோம் (இதில் ஒன்றும் எங்களது கிளைச்சபை அல்ல). இவ்வாலயம் Rev. Dr. ஜான் வெஸ்லி பொன்னையா அவர்களின் இயேசுவின் மந்தை மிஷினரி ஊழியத்திற்காய் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காய் உதவி வருகிற அன்பு…