How would like to contact us?

கர்த்தரின் பெரிதான கிருபையால் 12-வது ஆலயத்தை G.S.M. ஊழியத்திற்காக நமது ஊழியப் பங்காளர்கள் மூலமாய் கட்டிக் கொடுக்க கர்த்தர் கிருபை செய்தார். தீப் இன பழங்குடி மக்களுக்காக இவ்வாலயத்தை கட்ட கர்த்தர் கிருபை செய்தார். இது எங்களது கிளைச்சபை அல்ல. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 23.03.2016 அன்று சபை பயன்பாட்டிர்காக இறை ஒப்படைப்பு செய்யப்பட்டது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

1

2

3 4

 

5 6 7 8